பல்கேரியாவுக்கு 41 ஆயிரம் டன்கள் உரம் ஏற்றி செங்கடல் வழியாக சென்ற சரக்குக் கப்பல் மீது ஏமனில் இருந்து ஹவுதீ பயங்கரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.
இதனால் கடலில் 29 கிலோமீட்டர் தூரம் வரை எண்ணெ...
அணு ஆயுத ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட அமெரிக்காவின் USS Kentucky போர்க்கப்பல் தென்கொரியாவின் பூசன் துறைமுகத்திற்கு வந்துள்ளது.
தென்கொரியா மற்றும் அமெரிக்க கூட்டுப் பயிற்சிகளின் மீது அண...
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 8 பேர் உயிரிழந்த நிலையில் 21 பேர் காயமடைந்தனர்.
ஸ்லோவியன்ஸ்க் நகரில் ரஷ்ய படைகள் S-300 ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், அடு...
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை சமாளிக்க பீரங்கிகளை வழங்கும்படி உக்ரைன் அரசு நட்பு நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
பீரங்கிகள் கிடைத்தால் போரின் போக்கையே அது மாற்றியமைக்கக் கூடும் என்றும் உக்...
உக்ரைனில் பொதுமக்கள் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைனின் னிப்ரோ நகரில் உள்ள ஒன்பது மாடிகளைக் கொண்ட அடுக்கு மாடிக் குடியிரு...
உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி தலிதா டோ வாலே, ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற 39 வயதான அவர் கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இரு...
ஒடேஷா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பொழுதுபோக்கு மையத்தில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிறுவன் உள்பட 21 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஒடேஷா அருகே உள்ள Sergiyv...